ஜோர்தானில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் கொரோனாவினால் மரணம்

ஜோர்தானில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நாட்டிலுள்ள மெலிபன் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய குறித்த நபர் லெஸ்லி என அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்தானில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த முதலாவது இலங்கையர் இவராவார்.

எனவே, நீங்களும் ஜோர்தானில் பணியாற்றுபவர்களின் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.  இயன்றளவு பாதுகாப்பு நடைமுறைகளை கையாள வேண்டும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435