டுபாய் கடலில் மூழ்கி இரு இலங்கையர் பலி!

டுபாயிலுள்ள உம் சூகின் கடற்கரையில் குளிக்க சென்ற இரு இலங்கையர் உட்பட மூவர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர் என்று அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடல் கொந்தளிப்பாக இருந்த சமயத்தில் குளிக்க சென்ற மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் இந்தியராவார்.

குறித்த நபர்களை காப்பாற்ற முயன்ற போதிலும் முயற்சி பலனளிக்காமல் குறித்த நபர்கள் உயிரிந்தனர் என்றும் அதேபோல் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த எகிப்தியர் ஒருவரும் அவருடைய நண்பர்களும் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டனர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435