டுபாய் வணிக நடவடிக்கைகள் 18ம் திகதி வரை நிறுத்தப்பட்டிருக்கும்

கொவிட் ட19 தொற்று காரணமாக நிறுத்தப்பட்டுள்ள டுபாயில் அனைத்து வணிக நடவடிக்கைகளும் இம்மாதம் 18ம் திகதி வரை முழுமையாக நிறுத்தப்பட்டிருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

கொவிட் 19 தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் டுபாயும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதற்கமைய இவ்வார ஆரம்பத்தி்ல் அனைத்து பகுதிகளிலும் 24 மணி நேர தொற்று நீக்கல் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டன இக்குறிப்பிட்ட காலப்பகுதியில் பல்வேறு தடைகள் விதித்திருந்ததுடன் தடையுத்தரவுகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435