ட்விட்டர் நிறுவனத்தில் 350 பேர் வேலையிழப்பு?

சென்ட் ப்ரென்ஸிஸ்கோவில் இயங்கும் ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீத ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நட்டத்தில் உள்ள நிறுவனத்தின் மறுசீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நடவடிக்கையினால் சுமார் 350 பேர் வேலையிழப்பர் என்று எதிர்பார்க்கப்படுறது.

நட்டத்தில் இருக்கும் வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்யும் முயற்சியாக, நூற்றுக்கணக்கான பணியிடங்களை நீக்கப்போவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏனைய சமூக நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் நட்டத்தில் இயங்கும் ட்விட்டர் அடுத்த வருடம் இலாபத்தை ஈட்டுவதற்கான நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435