தென் கொரியாவில் பணியாற்றும் இலங்கையருக்கு சம்பள உயர்வு?

தென்கொரியாவில் தொழில் புரியும் இலங்கை பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் பணியாற்றும் இலங்கையரின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகளுடன் அடுத்த வாரமளவில் பணியகம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மீன்பிடி பிரிவுகளில் பணியாற்றுவோரின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435