பணியாளர் ஒருவருக்கு கொரோனா: கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் மூடல்

கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகத்தர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து, தனிமைப்படுத்தல் நோக்கத்திற்காக  நேற்று முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

அவரச சேவைகளுக்கான தொடர்புகளுக்கு

மின்னஞ்சல் – [email protected]

கொன்சியூலர் விடயங்கள் – 74703413

தொழிலாளர் விடயங்கள் – 70088771

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435