பதினைந்து வருட சம்பளத்தை ஒரே நாளில் பெற்ற இலங்கைப் பெண்

பதினைந்து வருடங்கள் சம்பளமின்றி சவுதியில் பணியாற்றி இலங்கை பெண்ணுக்கு சம்பளப் பணத்தை மீட்டுக்கொடுத்துள்ளது வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்.

கடந்த 2000மாம் ஆண்டு தனது 14வது வயதில் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து வௌிநாடு சென்றுள்ள குறித்த பெண் அங்கு 15 வருடங்கள் சம்பளமின்றி பணியாற்றியுள்ளார். அவருக்கு 15 வருட சம்பளமாக 49 இலட்சத்து 36 ஆயிரம் ரூபா பணியக தலையீட்டினூடாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை வௌிநாடு சென்ற எந்த இலங்கையரும் பெற்றிராத சம்பள தொகை இதுவாகும் என பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435