பனிமூட்டம்- UAE மோட்டார் சாரதிகளுக்கு எச்சரிக்கை

பனிமூட்டமாக காணப்படுவதால் சாரதிகள் கவனமாக வாகனமோட்டுமாறு ஐக்கிய அரபு இராச்சிய தேசிய வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

டுபாய், அபுதாபி உட்பட ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஏனைய நகரங்களில் பனிமூட்டமாக காணப்படுவதானால் வீதிகளில் பனி மறைப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

வீதிகள் 500 மீற்றருக்கும் குறைவாகவே தெரிவதாகவும் மோட்டார் வாகன சாரதிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சில வீதிகளில் அதிகபடியான அவதானிப்புடன் வாகனத்தை ஓட்டுவது நன்மை பயக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435