பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்களின் சேமநலனுக்காக விசேட திட்டம்

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்களுக்கான சேமநலத் திட்டத்திற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் குறைவடையும்போது வெளிநாட்டில் உள்ள பணியாளர்களை அழைத்து வரும் நடவடிக்கை விரிவுபடுத்தப்படும் என்றும அமைச்சர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435