புலம்பெயர் தொழிலாளருக்கு குறைந்த வட்டியில் கடன்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த வட்டியுடனான கடன் பற்றி நீங்கள் அறிவீர்களா? அறிந்தவர்கள் சிலர் இருந்த போதிலும் அறியாதவர்கள் பலர் இருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது. அனைவரும் அறிந்துகொள்ள இந்த தகவல் உதவியாக இருக்கும் என்று நாம் நம்புகிறோம்.

குறிப்பாக, வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வௌிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு அரச வங்கிகளுடன் இணைந்து இக்கடன் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனைய கடன்களை பெறுவது போல் அதிக ஆவணங்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கடனில் எதிர்பார்க்கப்படுவதில்லை. புலம்பெயர் தொழிலாளர் நாட்டில் இல்லாவிடினும் அவர் அதிகாரத்தை வழங்கியுள்ளவர் ஒருவரால் இங்கு கடனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வீடு கட்டுவதற்கு, வாங்குவதற்கு, காணி வாங்குவதற்கு, வீட்டை புதுப்பிப்பதற்கு, வீட்டின் ஒரு பகுதியை புதிதாக நிர்மாணிப்பதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது.

கடன் தொடர்பான மேலதிக விபரங்களை கீழே வழங்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் பிரவேசித்து பெற்றுக்கொள்ளலாம்.

கடன் விபரங்களுக்கு

கடன் பெற்றுகொள்வதற்கான மேலதிக விபரங்களும் இதில் உள்ளடங்குகிறது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435