புலம்பெயர் தொழிலாளர் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்ய அவகாசம்

தொழில் மற்றும் சட்டபூர்வ அலுவல்களுக்காக வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்கள் தமது பெயர்களை வாக்காளர் இடாப்புகளில் பதிவு செய்ய எதிர்வரும் செப்டெம்பர் 6ம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டபோதிலும் தவிர்க்க முடியாக காரணங்களினால் பதிவு செய்ய முடியாது போனவர்களுக்காக மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்சந்தர்ப்பதை பயன்படுத்தி தமது பெயரை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்துக்கொள்ளுமாறு ஆணையாளர் கோரியுள்ளார்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435