மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 745 பேர் தாய்நாடு திரும்பினர்

கொவிட்-19 காரணமாக நாடுதிரும்ப முடியாமல், குவைட், ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், இந்தியா முதலான நாடுகளில் சிக்கியிருந்த 745 இலங்கையர்கள் இன்று (20) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

கட்டாரில் இருந்து 20 பேரும், சென்னையில் இருந்து 290 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

குவைத்தில் இருந்து 266 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 169 பேரும் மத்தள விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.

அவர்கள் அனைவரும் விமான நிலையங்களில் வைத்து, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435