மாலைதீவில் இருந்து 47 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மாலைதீவில் இருந்து 47 இலங்கையர்கள் இன்று (19) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மாலைதீவின் மாலே விமானநிலையத்தில் இருந்து இன்று (19) நன்பகல் 12.08 மணிக்கு ஶ்ரீலங்கன் விமானசேவைக்கு சொந்தமான யு.எல் 102 விமானத்தினூடாக அவர்கள் பண்டாரநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

அந்நாட்டில் சுற்றுலாத்துறையில் பணியாற்றிய இலங்கையர்கள் பலரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435