மூன்று நாடுகளிலிருந்து மேலும் 66 பேர் நாடுதிரும்பியுள்ளனர்

இன்று (20) காலை 66 இலங்கையர்கள் நாடுதிரும்பியுள்ளனர்.

டோஹா கட்டாரில் இருந்து QR 668 விமானம் மூலம் 02 பயணிகளும், அவுஸ்திரேலியாவில் இருந்து UL 607 விமானம் மூலம் 52 பயணிகளும், ஜப்பானில் இருந்து UL 455 விமானம் மூலம் 12 பயணிகளும் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435