லெபனான் சென்று காணாமல் போனவர் 15 வருடங்களின் பின் கண்டுபிடிப்பு

லெபனானுக்கு தொழில்நாடி சென்று கடந்த 15 வருடங்களாக எவ்வித தொடர்புமின்றியிருந்த இலங்கைப் பெண் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரளவின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்நபர் மஹியங்கன பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

அப்பெண் தற்போது இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் மிக விரைவில் அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435