விசா-தொழில் ஒப்பந்தம் இரத்தான புலம்பெயர் பணியாளருக்கு நற்செய்தி

வெளிநாட்டு தொழிலாளர்களின் விசாவும், தொழில் ஒப்பந்தமும் இரத்தாகி இருக்குமானால், அவற்றை புதுப்பிப்பதறகான நடவடிக்கைகளை எதிரகாலத்தில் முன்னெடுக்க உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியவர்கள் வாரநாட்களில் அலுவலக நேரங்களில் தங்களது அலுவலகத்திற்கு வருகை தந்து ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி முகாமைத்துவ பிரிவின் அதிகாரியை தொடர்புகொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த வானொலி ஒனறில் இடம்பெற்ற செவ்வியில் தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாட்களில் 24 மணி நேரமும் இயங்கும் தங்களது அலுவலகத்தின் 1989 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தஙகளது கேள்விகளை முன்வைத்து, தொலபேசி இலக்கங்களை குறிப்பிட்டால், திங்கட்கிழமை அவர்களுக்கான பதிலளிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435