வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 55 இலங்கையர்கள்

வெளிநாடுகளில் தங்கிருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 55 பயணிகள் இன்று (27) அதிகாலை நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

கட்டாரில் இருந்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

வெளிநாடுகளுக்கு சொந்தமான கப்பல்களில் பணிபுரியும் 47 இலங்கையர்களும், இலங்கையில் உள்ள தூதரங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 8 பேரும் இவ்வாறு இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர்கள் விமானநிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435