வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த நான்கு பெண்கள் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை தங்கத்துடன், இலங்கை வந்த நான்கு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களான பெண்கள் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து இந்தியா ஊடாக இலங்கைக்கு வந்துள்ள போதே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

95 இலட்சத்து 71 ஆயிரத்து 320 ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

61, 67, 53 மற்றும் 46 வயதுடைய குறித்த சந்தேகத்துக்குரியவர்கள், பிலயந்தலை , பத்தரமுல்லை , முல்லேரியாவ மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435