வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு அரசாங்கம் சிவப்பு எச்சரிக்கை

இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஆட்கடத்தல்களில் ஈடுபடுவதாக கண்டறியப்;படுமானால்; அவற்றின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்வதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435