விமான நிலையங்களில் தங்கியருந்த 14 இலங்கையர் நாடு திரும்பினர்

இலங்கைக்கு திரும்ப முடியாமல் பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களில் தங்கியிருந்தவர்களில் 14 ​பேர் நேற்றுமுன்தினம் அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் தங்கியிருந்த 9 பேர் 11ம் திகதி இரவு 11.35 மணிக்கு சிங்கப்பூர் விமானசேவையின் எஸ்.கிவ்- 468 விமானத்தினூடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும் 12ம் திகதி அதிகாலை 1.45 மணியளவில் கட்டார் விமான சேவையின் – 668 இலக்க விமானத்தினூடாக அந்நாட்டு விமான நிலையத்தில் தங்கியிருந்த 5 பேர் இலங்கையை வந்தடைந்தனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435