EPS முறையினை இரு வருடங்கள் நீடிக்க அமைச்சரவை அனுமதி

வேலைவாய்ப்பு அனுமதி முறையின் (EPS) கீழ் பணியாளர்களை அனுப்புவதற்காக இலங்கை அரசாங்கத்துக்கும் கொரியா குடியரசுக்கும் இடையில் இரு வருட காலத்துக்காக 2015ம் ஆண்டு செய்துக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேலும் இரு வருடங்களுக்கு நீடிப்பதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

குறித்த முறையினை பயனுள்ளவகையில் முன்னெடுத்துச் செல்லும் வகையில் நீடிப்பு செய்வதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல முன்வைத்த கோரிக்கைக்கு நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435