UAEயில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவித்தல்

விசா முடிவடைந்தபோதும் தமது நாட்டில் தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான மூன்று மாதகால பொது மன்னிப்புக் காலத்தை ஐக்கிய அரபு இராச்சியம் வழங்க தீர்மானித்துள்ளது.

இந்த அவகாசம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விசா காலம் முடிவடைந்த நிலையில், அங்கு தங்கியிருப்பவர்களை தண்டப்பணம் அறவிடாது நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், மூன்றுமாத காலப்பகுதியில் தமது நாட்டில் இருந்து வெளியேறாது சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் அதிகளவு அபராதத்தை செலுத்தவேண்டியிருக்கும் என்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அறிவி;த்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435