இலஞ்ச ஊழல் அதிகாரிகள் 50 பேர் சேவைக்கு

இலஞ்ச ஊழல் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு புதிதாக 50 இலஞ்ச ஊழல் அதிகாரிகளை உள்வாங்க இலஞ்ச ஊழல் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சமூகத்தில் இருந்து இலஞ்ச ஊழல் தொடர்பான பிரச்சினைகளை இல்லாதொழிக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவ்வாணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இலஞ்ச ஊழல் தொடர்பாக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியத்தை நாம் உணர்ந்துள்ளோம். எனவே அதற்கான புதிய நடவடிக்கையாக இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

ஊழல்களுக்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளது என்று ஆணைக்குழுவின் மா அதிபர் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435