கொவிட் 19 தடுப்பு மருந்துக்கு ரஷ்யா அனுமதி

முதலாவது ​கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது.

அதனை பயன்படுத்துவதற்கான அனுமதியை ரஷ்ய சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.

இரு மாத கால பரிசோதனைகளின் பின்னர் பாவனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

உலகம் பூராவும் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435