தங்கமாக மாறிய சொக்லேட்

டுபாயில் இருந்த சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மூன்று கோடியே20 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளன.

சிலாபத்தை சேர்ந்த 34 வயதான நபரினால் சொக்லேட்டினுல் வைத்து கொண்டு வரப்பட்ட நகைகளையே விமான நிலைய சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

சுமார் 05.07 கிலோ கிராம் தங்க நகைகள் இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435