இலங்கையர் குவைத் விமான நிலையத்தில் கைது

போதைப் பொருள் வியாபாரத;தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் குவைத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குவைத் சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அவருடைய பயணப்பையை சோதனை செய்யும் போது போதை பொருள் அடங்கிய 3 பொலிதீன் பைகள் கைப்பற்றப்பட்டன என்றும் குறித்த நபர் மேலதிக விசாரணைக்காக குவைத் ஔடத கட்டுப்பாட்டுத் திணைக்களத்திடனம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435