தொழிலாளர் சட்டத்தை மீறிய 137 பேர் ஓமானில் கைது

ஓமானின் சூர் மாநிலத்தில் தொழிலாளர் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்த 137 பேரை ஓமான் பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று அதிகாரிகள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

அந்நாட்டு மனித வள அமைச்சின் அறிக்கையின் படி கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் தொழிலாளர் சட்டத்தை மீறிய 109 பேரைஓமான் பொலிஸார் கைது செய்து சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்பியுள்ளனர்.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 253 பேரை தொழிலாளர் சட்டத்தை துஷ்பிரயோகப்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435