​கொரோனாவினால் உயிரிழந்த புலம்பெயர் இலங்கையர்

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இத்தாலியில் வசித்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாலியின் மெசினா நகரில் வசித்த குறித்த இலங்கையருக்கு 70 வயது என தெரிவிக்கப்படுகிறது, குறித்த நகரில் இதுவரை கொரோனா தொற்றினால் இரண்டாயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது இலங்கையர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435