குவைத்தில் பாதிக்கப்பட்ட 15 பெண்கள் நாடு திரும்பினர்

வீட்டுப் பணிப்பெண்களாக குவைத் சென்று பல்வேறு இன்னல்களை சந்தித்த 15 பெண்கள் நாடு திரும்பினர்.

பணிக்காக சென்ற வீடுகளில் பல்வேறு துன்பங்களை அனுபவித்த பெண்கள் குவைத் உயர்ஸ்தானிகராலயத்தில் தங்கவைக்கப்பட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்த குறித்த பெண்களை அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்புவதற்கான வசதிகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435