அகதிகளுக்கு தஞ்சம் வழங்க தென் கொரியா தீர்மானம்

பிரச்சினையுள்ள நாட்டு பிரஜைகளுக்கு தஞ்சம் வழங்க தென் கொரியா தீர்மானித்துள்ளது.

அகதிகளுக்கு தஞ்சம் வழங்குவதற்கான நடைமுறை விரைவில் தென்கொரியாவில் ஆரம்பிக்கவுள்ளது. இதுவரை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமே சந்தர்ப்பம் வழங்கி வந்த தென் கொரியா தற்போது ஐரோப்பிய நாடுகளைப் போன்று அகதிகளுக்கும் தஞ்சமளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435