அபராத தொகையை அதிகரித்தமைக்கு எதிர்ப்பு!

வீதி போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறுபவர்களுக்கான அபராத தொகையை அதிகரித்தமையை தமது சங்கம் வன்மையாக கண்டிப்பதாக அகில இலங்கை தனியார் ஊழியர்கள் சங்கங்களின் சமவாயம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் ஸ்டாலின் பெர்ணாண்டோ கருத்து தெரிவிக்கையில், அதிகரிக்கப்பட்ட அபராத தொகை தொடர்பில் கவனம் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435