அரச ஊழியர்கள் தனியார்துறையிலும் பணியாற்றலாம்

வேலை நேரமற்ற நேரங்களில் தனியார் துறையில் பணியாற்றுவதற்கான அனுமதியை சவுதி அரசாங்கம் அந்நாட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கவுள்ளது.

பகுதி நேர அடிப்படையில் தனியார் துறையில் அல்லது தமது சொந்த வியாபாரப்பணியில் ஈடுபட விரைவில் அனுமதி வழங்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது,

பொதுச்சேவை சட்டமூலம் 13ம் சரத்தில் இவ்வனுமதிக்கான திருத்தங்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு அமைச்சர்களை அங்கத்துவர்களாக கொண்ட சவுரா சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என்று அல் ரியாத் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த ஒரு சில துறைகளைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கே இவ்வனுமதி வழங்கப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435