இத்தாலி வாழ் இலங்கையர்கள் பலி!

இத்தாலியில் தங்கியுள்ள இரு இலங்கையர் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியின் நாபோலி நகருக்கு அண்மையில் உள்ள கடலில் குளிக்க சென்ற சாந்த விக்கிரம மற்றும் எல்.எம். ஆகிய இரு இலங்கையர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சுஜித் என்பவர் தனது நண்பர்களுடன் கடலுககு குளிக்க சென்றபோதே இவ்வசம்பாவித சம்பளம் இடம்பெற்றுள்ளது்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435