தொழிலாளர் பிரச்சினையால் சோமாலியாவில் 12 இலங்கையர்கள் நிர்க்கதி

சோமாலியாவில் நிர்கதியாக்கப்பட்ட 12 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொழிலாளர் பிரச்சினைகளால் நிர்கதியான குறித்த 12 இலங்கையர்களுக்கும் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்;ளது.

எத்தியோப்பிய தலைநகர் அடிச் அபாபாவுடனும், குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சோமாலியாவில் இலங்கை முகவரகம் இல்லாத காரணத்தினால், எத்தியோப்பியாவில் உள்ள இலங்கை இலங்கை தூதரகத்துடன் இணைந்து இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435