இலங்கை பெண் ஓமானில் கொலை

ஓமானில் பணியாற்றிய இலங்கை பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு ஆண்டுகளாக ஓமானில் பணியாற்றி வரும் குறித்த பெண்மணி 5 தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

குருணகலை பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளங்காணப்பட்டுள்ள குறித்த பெண் தொடர்பாக மேலதிக விபரங்களை ஆராய்ந்து பார்க்குமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான அமைச்சர் தலத்தா அத்துகோரள உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435