குவைத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம்

எதிர்வரும் சில கிழமைகளில் குவைத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று சிஐஏ எச்சரித்துள்ளது.

இவ்வலத்திலுள்ள அனைத்து நாடுகளின் மீதும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரித்துள்ள இவ்வமைப்பு, குவைத்திலுள்ள மர்ம இடங்கள் மீதே தாக்குதல் நடத்தப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து குவைத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எரிபொருள் விநியோக மத்திய நிலையங்கள், மக்கள் அதிகமாக நடமாடும் விற்பனை நிலையங்கள், திரைப்படக்கூடங்கள் என்பற்றின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களாகிய நீங்களும் இது குறித்து விழிப்புடன் இருப்பதுடன் ஏனையோருக்கும் தெரிவியுங்கள்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435