குவைத்தில் பணியாற்றும் இலங்கையருக்கு

எதிர்வரும் 19ம் திகதி குவைத்திலுள்ள உயர் ஸ்தானிகராலயம் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெசக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு உயர்ஸ்தானிகராலயம் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சேவையில் பெறும் நோக்கில் அன்றைய தினம் உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு குவைத்தில் பணியாற்றும் இலங்கையரிடம் உயர்ஸ்தானிகராலயம் கோரியுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435