சுவிற்சர்லாந்து கப்பல்களில் பணியாற்ற இலங்கையருக்கு வாய்ப்பு

சுவிற்சர்லாந்து கொடியினுடன் கூடிய கப்பல்களில் பணியாற்றுவதற்கு இலங்கை மாலுமிகளுக்கு வாய்ப்பு விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என்று துறைமுகம் கடற்றுறை அமைச்சின் செயலாளர் எல்.பி. ஜயம்பதி தெரிவித்துள்ளார்.

இவ்வேலைவாய்ப்பு தொடர்பான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் வர்த்த கடற்றுறை செயலாளர் காரியாலயத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரத்ன மற்றும் இலங்கைக்கான சுவிற்சர்லாந்து உயர்ஸ்தானிகர் ஹெயின்ஸ் வோகர் நெயிடர்கோன் (Heinz Walker – Nederkoon) ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

துறைமுக விவகாரங்கள் தொடர்பில் இலங்கைக்கும் சுவிற்சர்லாந்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட முதலாவது ஒப்பந்தம் இதுவாகும்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435