வேலை நேரத்தில் 2 மணியை குறைத்த டுபாய் அரசு

புனித றமழான் மாதத்தை முன்னிட்டு டுபாய் தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரம் இரு மணித்தியாலங்களினால் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு மனித வள மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சாக்ர் கோபாஷ் இன்று (23) வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நாட்டு தொழிலாளர் சட்ட மூலத்தின் 1986 இலக்கம் 8க்கு அமைய வேலை நேரம் இரு மணித்தியாலங்களினால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435