டுபாய், அபுதாபி மீது தாக்குதல் – எச்சரிக்கும் தீவிரவாதிகள்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக யேமனைச் ஹவுதி தீவிரவாதிகள் எச்சரித்துள்ளதாக சர்வதேச செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அண்மைக்காலத்தில் சவுதி அரேபியாவின் எண்ணெய் வயல் உட்பட பலவிடங்களுக்கு மிசைல் மற்றும் மீது ஆளில்லா விமானத்தினூடாக தாக்குதல் நடத்தியுள்ள ஹவுதி தீவிரவாதிகள் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டுபாய் மற்றும் அபுதாபி ஆகிய இராச்சியங்கள் மீது இத்தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

சவதி அரசாங்கத்திற்கும் தமக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளின் போது சவுதி அரசிற்கு ஐக்கிய அரபு இராச்சியம் ஆதரவு தெரிவித்தமையே இதற்கு காரணம் என்று ஹவுதி தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435