நிர்மாணப் பணியின் போது விபத்து, ஒருவர் பலி

கட்டிட நிர்மாணப்பணியின் போது தொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தொழிலாளர் மேற்பார்வையாளர் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன

பணிபுரியுமிடத்தில் தொழிலாளரின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என்று கூறியே மேற்கூறிய இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளன.

உயிரிழந்த தொழிலாளி பங்களாதேஷ் நாட்டவர் என்றும் இரும்பு கூரை தலையில் விழுந்ததால் அவர் உயிரிழந்தார் என்றும் சார்ஜா மிஸ்டெமீனர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வேலைத்தளம்

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435