பயணிகள் விமானம் விபத்து 15 பேர் உயிரிழப்பு

கஸகஸ்த்தானில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 15 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

95 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களுடன் சென்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அல்மாட்டி நகரில் இருந்து தலைநகர் நுல் சுல்தான் நோக்கி புறப்பட்ட குறித்த பயணிகள் விமானம் அருகில் இருந்த கட்டிடமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என்று அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்துக் குழு தெரிவித்துள்ளது.

இன்று (27) இடம்பெற்ற இவ்விபத்தின் போது 7 பேர் உயிரிழந்தனர் என்றும் மீட்புப்பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மூலம் – தி கார்டியன்
வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435