பெருந்தோட்டத் தொழிலாளர் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றத் தடை!

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மஸ்கெலிய நகரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளதுள்ளதையடுத்து ஆர்ப்பாட்டத்திற்காக கூடியிருந்த பெரும் எண்ணிக்கையான மக்கள் கலைந்துசென்றுள்ளனர்.

நீதிமன்ற உத்தவு தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதனையடுத்து மஸ்கெலிய நகரில் ஆங்காங்கு கூடியிருந்த மக்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் உத்தரவிட்டதையடுத்து ஏற்பட்ட அமையின்மையை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435