மத்திய கிழக்கு நாடுகளில் பரவும் கொரோனா

சீனாவில் ஆரம்பமான கோவிட் 19 நாடு முழுவதும் பரவியுள்ள நிலையில் தற்போது மத்திய கிழக்கு நாடுகளிலும் தற்போது பரவியுள்ளது.

இந்நிலையில் தமது நாட்டிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக குவைத் மற்றும் பஹ்ரேய்ன் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

குவைத்தில் மூன்றுபேர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, பஹ்ரைனில் ஒருவர் அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435