மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையில் கடவுச்சீட்டின்றி பயணிக்கலாம்

மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையில் கடவுச்சீட்டு இன்றி ஸ்மார் அட்டையொன்றை பயன்படுத்தி பயணம் செய்யவதற்காக வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குடியுரிமை மற்றும் கடவுச்சீட்டு தொடர்பான பிரதி செயலாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் மத்தியகிழக்கு வலய உள்ள அமைச்சர்களில் அமர்வின் பின்னர் இச்செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்திற்கமைய நாட்டுப் பிரஜைகள் மற்றும் சுற்றுலாப் பிரயாணிகள் கடவுச்சீட்டு இன்றி மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435