விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் குவைத்தில் கைது

குவைத்தில் விபசாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிய நாட்டைச் சேர்ந்த 3 பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடனிருந்த 5 ஆண்களையும் அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திடீரென நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435