வீதி விபத்துக்களை தடுக்க டுபாயில் புதிய திட்டம்

வீதி விபத்துக்களை தடுப்பதற்காக டுபாயின் அஜ்மான் பிரதேசத்தில் சில வீதிகள் வேகத்தடையை மே முதலாம் திகதி தொடக்கம் அமுல்படுத்த அப்பிரதேச பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதிக போக்குவரத்து நெரிசல்கூடிய வீதிகளில் 10 கிலோ மீற்றர் வேகத்தடை எதிர்வரும் மே மாதம் தொடக்கம் அமுலுக்கு வரவுள்ளது.

வேகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள வீதிகளில் அண்மைக்காலமாக அதிக விபத்துக்கள் நடைபெறுகின்றமை நடத்தப்பட்ட ஆய்வுகளையடுத்து தெரியவந்துள்ளது. இதனையடுத்தே அப்பிரதேச போக்குவரத்து பொலிஸ் குறித்த வேகத்தடையை அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435