போஷாக்கு வல்லுநர் பதவிக்கு உரிய பட்டப்படிப்பு அவசியம்

நாட்டில் நிலவும் போஷாக்கு வல்லுநர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக குறித்த துறையில் பட்டப்படிப்பை முடித்தவர்களே இனி நியமிக்கப்படுவார்கள் என்று சுகாதார , போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

இதுவரை காலம் குறித்த வெற்றிடங்களுக்கு விவசாயத்துறை பட்டதாரிகளே இணைத்துக்கொள்ளப்பட்டனர். இனிவரும் காலங்களில் போஷாக்கு தொடர்பாக பட்டம் பெற்றவர்களையே குறித்த வெற்றிடங்களில் நிரப்ப உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்குரிய நடைமுறையை உருவாக்குமாறும் அதிகாரிகள் தௌிவுபடுத்தப்பட்டுள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435