கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் இம்மாதம்
அரச மருத்துவர்கள் இன்று 4 மணி நேர பணிப் பகிஷ்கரிப்பு இலங்கையின் அரச மருத்துவர்கள் சங்கத்தினர் இன்று 4 மணிநேர அடையாள பணிப்கிஷ்கரிப்பை
மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண தேசிய ஆலோசனை சபை கடற்றொழில் துறை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தேசிய கடற்றொழில் ஆலோசனை சபை ஸ்தாபிக்கப்படவுள்ளதாக...
மின்சாரசபை ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் கடந்த 2015ம் ஆண்டு இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பள உயர்வில் ஏற்பட்ட பிரச்சினைக்கு
விசேட தேவையுடைய படையினர் மீண்டும் ஆர்ப்பாட்டம் ஓய்வு பெற்ற காவல்துறை மற்றும் காவல்துறை விசேட படையணியின் அங்கவீன அதிகாரிகள் இன்று (02)...
வவுனியா பஸ் சாரதிகள் பணிப் புறக்கணிப்பு இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் நேற்று (01) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வடக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு இம்மாத இறுதிக்குள் நியமனம் வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் பெப்ரவரி மாதம் முடிவடைவதற்குள் வழங்கப்படும் என வடமாகாண...
காணாமல்போன உபதலைவர் கண்டுபிடிக்கப்பட்டார் காணாமல்போனதாக கூறப்பட்ட ஸ்ரீ லங்கா டெலிக்கொம் நிறுவனத்தின் மனித வள (மேன்பவர்) ஊழியர்கள் சங்கத்தின் உப தலைவர்...
மேல்மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விரைவில் 600 ஆசிரியர்கள் மேல் மாகாணத்திலுள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்காக புதிதாக 600 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக்...
கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான நேர்முகத்தேர்வு இலங்கை கல்வி நிர்வாக சேவையில் அடையாளங்காணப்பட்டுள்ள 852 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான...
தொழிற்சங்க உப தலைவரை காணோமாம்! அகில இலங்கை தொலைத் தொடர்பு சேவையாளர்கள் சங்கத்தின் உப தலைவரை கடந்த 28ம் திகதியில் இருந்து காணவில்லை என, அச்...
மக்களுடைய காணியை வன இலாக்கா அபகரிக்க முயற்சியா? மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 200 ஏக்கர் விவசாய காணிகளை வன...
பதுங்கு குழிகளால் அவதியுறும் வடக்கு விவசாயிகள் இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் காணப்படும் பதுங்குகுழிகள் தற்போதும் அப்படியே காணப்படுவதால்...
பல்கலைக்கழகங்களில் 257 விரிவுரையாளர்களுக்கு பற்றாக்குறை இலங்கையின் பல்கலைக்கழகங்களில் 257 விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை நிலவுதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன்...
சாரதிகள் பற்றாக்குறையை நீக்க இந்தியாவிலிருந்து சாரதிகள் இலங்கையில் பஸ் சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இந்தியாவில் இருந்து பஸ் சாரதிகளை...
ஆறு அத்தியவசிய உணவுப்பொருட்களுக்கு நிர்ணய விலை ஆறு அத்தியவசிய உணவுப்பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு தபாலில் அனுப்புவதை தவிருங்கள் பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை ஒன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று பல்கலைக்கழக...
முச்சக்கர வண்டி பாவனை சட்ட திட்டங்கள் ஏப்ரல் முதல் நடைமுறையில் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்த புதிய சட்டதிட்டங்கள் எதிர்வரும் ஏப்ரல்...
கனிஷ்ட பிரிவிற்கு 1177 ஆசிரியர்கள் இணைக்க நடவடிக்கை இலங்கையில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு 1177 ஆசிரியர்கள் இவ்வாண்டு...
முன்னறிவித்தல் இன்றி போராட்டம் முன் அறிவித்தல் இன்றி தொழிற்சங்கப் போராட்டம் நடத்த நேரிடும் என தபால் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை...