பட்டதாரிகள் பிரச்சினைக்கு தீர்வு காண உயர் மட்ட பேச்சுவார்த்தை இன்று! கிழக்கு வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தை இன்று (14) கொள்கைத்...
லஞ்சம் பெற்ற தொழில் திணைக்கள அதிகாரிக்கு பத்தாண்டு சிறை அனுராதபுரம் தொழில் திணைக்கள அதிகாரி 25000 ரூபா கையூட்டல் பெற்றுக் கொண்டமை நிரூபிக்கப்பட்டதையடுத்து கொழும்பு...
மௌன போராட்டத்தில் மட்டு பட்டதாரிகள் நிரந்தர அரச நியமனம் கோரி மட்டக்களப்பு பட்டதாரிகள் 21வது நாளாகவும் இன்று (13) சத்தியாக்கிரக போராட்டத்தில்...
பதவியுயர்வுகளில் தமிழ் மொழி மூல அதிகாரிகள் புறக்கணிப்பு கல்வியிலாளர் சேவை தரம் 2/1 இற்கு பதவி உயர்த்தப்பட்டவர்களில் தமிழ் பேசும் சமூகத்தை சேர்ந்தவர்கள்...
மேலதிக கொடுப்பனவை பெறாத ஆசிரியர்களுக்கு அறிவித்தல் பயிலுனர் ஆசிரியர்களாக 1988-1989 காலப்பகுதியில் நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மேலதிக...
வடக்கில் 559 பேருக்கு நாளை ஆசிரியர் நியமனம் வடக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்ற 559 பேருக்கான...
முதலாளிமார் சம்மேள அசமந்தபோக்கை எதிர்த்து போராட்டம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவுயர்வில், முதலாளிமார் சம்மேளம் அசமந்தப் போக்கை கடைபிடிப்பதற்கு எதிப்புத்...
புகையிரத கடவை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட பாதுகாப்பற்ற புகையிரத கடவை...
வடக்கு பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு – பிரதமர் வடமாகாணத்தில் காணப்படும் தொழில் வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக...
தொழிலற்ற பட்டதாரிகள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் வடமாகாண அமைச்சுக்கள், திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களை வேலையற்ற பட்டதாரிகளை கொண்டு நிரப்புவது குறித்து...
கிழக்கு ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தொழிலற்ற பட்டதாரிகள்…… கிழக்கு மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை நியமிப்பது...
கிளாஸோ தோட்ட வைத்திய அதிகாரிகெதிராக போராட்டம் நானுஓயா கிளாஸோ தோட்டத்து வைத்திய அதிகாரி சரியான முறையில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்று கூற்று...
மனிதச் சங்கிலி போராட்டத்தில் யாழ் வேலையற்ற பட்டதாரிகள் பொறுமையிழந்த வட மாகாண பட்டதாரிகள் நேற்று (08) 10.30 மணி முதல் 11.30 மணிவரை யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மனித...
சம்பளம் அதிகரிக்கவில்லையா? முறையிடுங்கள் ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட...
வட மாகாண அமைச்சு, திணைக்கள வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமனம்? வடமாகாண பட்டதாரிகளுக்கு மாகாண அமைச்சுக்கள், திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமனம் செய்யும்படி...
மட்டு பட்டதாரிகளுக்கு ஆதரவாய் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்காவில் நடாத்திவரும் காலவரையறையற்ற சத்தியாகிரகப்...
பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க மூன்று நிபந்தனைகள் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தினம் தினம் புதிய புதிய பரிணாமம்...
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் 48 மணி நேர வேலைநிறுத்தம் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுடன் நேற்று (06) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன்...
EPF அங்கத்தவரின் பிள்ளைகளுக்கு புலமைபரிசில் ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களில் கடந்த ஆண்டு க.பொ. த உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு...
ரயில் நிலைய அதிபர்கள் நாளை அடையாள வேலைநிறுத்தம் நாளை (07) நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்ளப்போவதாக ரயில் நிலைய அதிபர்கள் அறிவித்துள்ளனர்.